கொரோனா தடுப்பூசி வழங்குவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை..!
கொரோனா தடுப்பூசியை முதலில் ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நடப்பு அரசாங்கத்திடம் முன்வைக்க தாம் தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் விதம் தொடர்பில் மேற்பார்வை செய்த போது ஊடகங்களுடன் பேசிய வேளையில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK