மஹர சிறை சம்பவம் - விசாரணை குழுவின் அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு - FLASH NEWS - TAMIL


மஹர சிறை சம்பவம் - விசாரணை குழுவின் அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு


மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை சற்றுமுன்னர் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று (07) பிற்பகல் 3.00 மணியளவில் குறித்த இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் இந்த விசாரணை நடவடிக்கைகளுக்காக 25 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கபபட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் கடந்த தினம் எற்பட்ட அமைதியின்மை தொடர்பில ஆராய்வதறகாக நீதி அமைச்சரால இந்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் கடந்த 03 ஆம் திகதி முதன்முறையாக மஹர சிறைச்சாலைக்கு சென்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.