கொழும்பில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட கடைத் தொகுதிகள்! - FLASH NEWS - TAMIL


கொழும்பில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட கடைத் தொகுதிகள்!


கொழும்பு பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்திற்கும் புலொட்டிங் மார்க்கட் கடைத் தொகுதிக்கும் இடையில் வீதியோரத்தில் அமைந்துள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட சிறிய கடைத் தொகுதிகள் கொழும்பு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று இரவு அகற்றப்பட்டன.

பொலிஸாரின் பாதுகாப்புடன் குறித்த வீதி முற்றாக மூடக்கப்பட்டு பல தொழிலாளர்களும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பெக்கோ இயந்திரங்களினாலும் இக்கடைத் தொகுதிகள் முற்றாக அகற்றப்பட்டன.

இக்கடைத் தொகுதிகள் அகற்றப்பட்டதால் பலர் தமது தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.