COVID-19 தடுப்பூசியை இலங்கையின் 20% மக்களுக்கு வழங்க (WHO) ஒப்புக் கொண்டது - FLASH NEWS - TAMIL

COVID-19 தடுப்பூசியை இலங்கையின் 20% மக்களுக்கு வழங்க (WHO) ஒப்புக் கொண்டது


இலங்கையின் 20% மக்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புக் கொண்டுள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனா மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கை பிரதிநிதி டாக்டர் ரசியா பெண்ட்சே ஆகியோரின் பங்களிப்புடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்