ஜனாஸாக்களை எரிப்பதில் நிபுணர் குழு விடாப்பிடி - FLASH NEWS - TAMIL


ஜனாஸாக்களை எரிப்பதில் நிபுணர் குழு விடாப்பிடி


(Boomudeen Malik)
 கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து இன்று இடம்பெற்ற கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் குழுவே இன்று கூடி  ஆராய்ந்துள்ளது. ஜனாஸாக்களை எரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே குழுவிலுள்ள சிலர் இருப்பதால் -  கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடி ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.