கொரோனாவிற்கு மத்தியிலும் சிறப்பாக நிறைவடைந்த உயர்தர பரீட்சை - FLASH NEWS - TAMIL


கொரோனாவிற்கு மத்தியிலும் சிறப்பாக நிறைவடைந்த உயர்தர பரீட்சை


கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை ஆரம்பமானது. இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இம்முறை IDH வைத்தியசாலையில் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் கொரோனாவிற்கு மத்தியிலும் பரீட்சைகள் சிறப்பாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.