அவசர நிலை ஏற்பட்டதற்ற்கு முகம்கொடுப்பதற்காக்காவேண்டி அனுராதபுர மாவடடத்தில் நான்கு வைத்தியசாலைகள் தயார் நிலையில் - FLASH NEWS - TAMIL


அவசர நிலை ஏற்பட்டதற்ற்கு முகம்கொடுப்பதற்காக்காவேண்டி அனுராதபுர மாவடடத்தில் நான்கு வைத்தியசாலைகள் தயார் நிலையில்


அஸீம் கிலாப்தீன்

அனுராதபுர மாவடடத்தில் அவசர நிலை ஏற்பட்டதற்ற்கு முகம்கொடுப்பதற்காக்காவேண்டி   சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி மாவட்டத்தில் உள்ள நான்கு வைத்தியசாலைகள் தயார்படுத்தியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் W M பாலித்த பண்டார தெரிவித்தார்

இதற்காக கலன்பின்துனுவெவ  தந்திரி மலை கெபித்திகொல்லாவ  தம்மன்னாவை வைத்தியசாலைகளில் கொரோனா நோய்  தொற்றுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றது

தற்சமயம் அனுராதபுரம் மெத்சிரிசெவன  வைத்தியசாலையிலும் நொச்சியாகம் வைத்திய சாலையிலும் கொரோனா நோய் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது

அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 35 பேர் பதிவாகியுள்ளன அதில் 7 பேர் மாத்திரம் அனுராதபுரா மாவட்டத்தில் இருப்பதுடன் ஏனையவர்கள் மாவடடத்துக்கு வெளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் அனுராதபுரம் மெத்சிரிசெவன  வைத்தியசாலையிலும் நோச்சியாகம் வைத்தியிலும் கொழும்பு மாவட்டத்தை  சேந்தவர்களே சிகிச்சை பெறுவதாக வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் பாலித்த பண்டார தெரிவித்தார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.