கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது - FLASH NEWS - TAMIL


கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது


கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக  உயிரிழப்பு. இது கொரோனா தொற்றால் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இருபத்தி நான்காவது மரணமாகும்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.