நாட்டில் 24 ஆவது உயிரிழப்பு பதிவாகியது! - FLASH NEWS - TAMIL


நாட்டில் 24 ஆவது உயிரிழப்பு பதிவாகியது!


கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 24 ஆவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

79 வயதுடைய கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த நபர் மாரடைப்புக் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தமை மரண பரிசோதனை அறிக்கை மூலம் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.