ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பல பில்லியன் ரூபாய் இழப்பு - FLASH NEWS - TAMIL


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பல பில்லியன் ரூபாய் இழப்பு


டனில் மூழ்கியுள்ள இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 326 பில்லியன் ரூபாயை இழந்து நஷ்டமடைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் தற்போதைய கடன்கள் அதன் தற்போதைய சொத்துக்களை விட 211 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டில் விமான நிறுவனம் 326,341.48 மில்லியன் ரூபாய் நிகர இழப்பை சந்தித்ததாக அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.