ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் நேகம கிராமத்தை சேரந்த இளைஞர்களுக்கு நியமனங்ள் வழங்கப்பட்டுள்ளது - FLASH NEWS - TAMIL


ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தில் நேகம கிராமத்தை சேரந்த இளைஞர்களுக்கு நியமனங்ள் வழங்கப்பட்டுள்ளது


ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்திற்கமைய முதற்கட்ட நியமனம் நேற்று (25) சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர்துமிந்த திசாநாயக்க அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ரசீம் ரியால்தீன் அவர்களின் முயற்சியால்  நேகம கிராமத்தை சேரந்த இரண்டு இளைஞர்கள் நியமனங்களை பெற்றுக் கொண்டனர்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.