கெக்கிராவை ஓய்வு நிலைக் கல்வியியலாளர்கள் சந்திப்பு
கெக்கிராவை கல்வி வலயத்திற்குட்பட்ட ஓய்வு நிலைக் கல்வியியலாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று 22.09.2020 அன்று பிற்பகல் 4 மணியளவில் Raapa Campus இல் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது ஓய்வு நிலையாளர்களுக்கான சங்கம் ஒன்றினை ஸ்தாபித்தல் மற்றும் தமது அறிவு, அனுபவங்களை இளம் சந்ததிகளுக்கும் எடுத்துச் செல்லுதல் குறித்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன







تعليقات
إرسال تعليق
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK