நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டமைக்கு அரசாங்கமே காரணம்! மருத்துவ சம்மேளனம் எச்சரிக்கை
நாட்டில் இன்று கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டமைக்கு அரசாங்கமே காரணம் என்று இலங்கை மருத்துவ சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு திட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்தியமை, பொது ஒன்றுக்கூடல்களுக்கு அனுமதித்தமை, பொது போக்குவரத்துக்கு அனுமதியளித்தமை என்பன இதற்கான காரணங்கள் என்று இலங்கை மருத்துவ சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போதுமான அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.அத்துடன் அரசாங்கத்தால் அது கண்காணிக்கப்படவில்லை.
இந்நிலையில் நாட்டை ஒரு புதிய சாதாரண நிலைமைக்கு மாற்றியமைப்பதற்கான ஒரு பாரிய பிரசாரத்தால் அடைப்பட்டதை பார்ப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
மிகவும் துரதிஷ்டவசமாக, எடுக்கப்பட்ட சில பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளால் இந்த சிக்கல் தோன்றியுள்ளது.



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK