களுத்துறை மாவட்டம் ஹொரண நகரிலும் கொரோனா ? ஹோட்டல் ஒன்றுக்கு பூட்டு - FLASH NEWS - TAMIL


களுத்துறை மாவட்டம் ஹொரண நகரிலும் கொரோனா ? ஹோட்டல் ஒன்றுக்கு பூட்டு

கொரோனா தொற்றுடைய நபர் வந்துசென்றதை அடுத்து களுத்துறை மாவட்டம் ஹொரண நகரிலுள்ள விடுதியொன்று தற்காலிகமாக இன்று மூடப்பட்டது.

கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட இராணுவ சிப்பாய் தனது குடும்ப அங்கத்தவர்களுடன் ஹொரண நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கடந்த 14ஆம் திகதி சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அந்த விடுதியிலிருந்த இருவர் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK

Powered by Blogger.