கலால் வரியை உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் உரிமம் பெற்ற தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு லீட்டர் விஷேட மதுபானத்திற்கும் 6,000 ரூபா வரி 6,840 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





Comments