ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல்
வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)



Comments
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK